466
தென் சீன கடலில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய ஸ்பிராட்லி தீவுகள் பகுதியில், பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படைக்கு சொந்தமான படகு தங்கள் படகு மீது வந்து மோதியதாக சீனா கடலோர காவல்படை வீடியோ வெளியிட்டுள்ளது. அத...

214
மன்னார்வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதியில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், தூத்துக்குடி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவிட்டதையடுத்...

239
தாங்கள் மீன்பிடிக்கும் ஆழ்கடல் பகுதிகளில் இரவு நேரத்தில் வந்து மீன்பிடித்ததாக கேரள மீனவர்கள் 80 பேரையும் 6 விசைப்படகுகளையும் தூத்துக்குடி மீனவர்கள் சிறைப்பிடித்து அழைத்து வந்தனர். கேரள மீனவர்களை ச...

1257
குமரி மாவட்டம் கருங்கல் அருகே கடற்கரை பகுதியில் நிறுத்திவைக்க பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. கருங்கல் அருகே உள்ள மேல் மிடாலம் கடற்கரை பகுதியில் மீனவர்...

2361
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 12 அதிவிரைவு ரோந்துப் படகுகளை வியட்நாம் கடலோரக் காவல் படைத் தளபதியிடம் ஒப்படைத்தார். வியட்நாமுக்குப் பத்துக் கோடி டாலர் பாதுகாப்புத் தளவாடங்கள் வழங்குவதாக ...

4597
இந்திய கடலோர காவல்படைக்கு புதியதாக 8 ரோந்து படகுகள் கட்டுவதற்காக பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் 473 கோடி ரூபாய்க்கு கோவா கப்பல் கட்டும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே வடி...

1437
குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் மேலும் 7 பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டதாக எல்லைப் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். ஹராமி நல்லா பகுதியில் உள்ள சிற்றோடை ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில்...



BIG STORY